”அடாது மழையிலும் விடாது ஊர்வலம்” - மழைக்கே ட்ஃப் கொடுத்து நடக்கும் திருமணம் | video

மழையினை பொருட்படுத்தாமல் ஒரு மஞ்சள் நிற தார்ப்பாயினை குடையாகப் பிடித்தபடி மழைக்கே ட்ஃப் கொடுத்து திருமணத்திற்கு நடந்து செல்கின்றனர்.
marriage
marriageTwitter
Published on

இந்தியாவைப் பொறுத்தவரைச் சுப நிகழ்ச்சிகள் என்றாலே கலாட்டாக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதிலும் கல்யாணம் என்றால் அதில் நடக்கும் சடங்குகளில் கண்டிப்பாக ஒரு நகைச்சுவை சம்பவம் இருக்கும்.

அந்த வகையில் வட இந்தியாவில் ஒரு மாப்பிள்ளை ஊர்வலத்தில் நடந்த நகைச்சுவையான சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

marriage
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று நடக்கிறது. மேளதாளங்களோடு நடக்கும் அந்த ஊர்வலத்தின் போது திடீரென மழை பெய்கிறது.

அப்போது பெய்த மழையினை பொருட்படுத்தாமல் ஒரு பெரிய மஞ்சள் நிற தார்ப்பாயினை குடையாகப் பிடித்தபடி மழைக்கே ட்ஃப் கொடுத்து குடும்பத்தினர்கள் நடந்து செல்கின்றனர்.

Marriage (Rep)
Marriage (Rep)Twitter

இதனை வீடியோவாக அங்கு இருந்தவர்கள் இணையத்தில் பதிவிட வைரலாகி வருகிறது.

”அடாது மழை பெய்தாலும் விடாது ஊர்வலம்” தொடர்வதாக இணைய வாசிகள் வேடிக்கையான கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.

marriage
எனக்கு 18, அவளுக்கு 28 : அதிக வயது இடைவெளியில் திருமணம் - உளவியல் ரீதியாக பிரச்னை வருமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com