ஜமைக்கா: சிங்கத்திடம் கடி வாங்கிய காப்பாளர் - நடந்தது என்ன?

ஜமைக்காவில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் பணியாற்றும் காப்பாளர் ஒருவரின் கை விரல்களை கடித்து துண்டாக்கிவிட்டது ஒரு சிங்கம். சிங்கத்தின் கூண்டுக்குள் வேண்டுமென்றே கையை விட்டு கடி வாங்கிய வீடியோ இணையத்தில் பரவ பலரும் இதை கலாய்த்து வருகின்றனர்.
Jamaica Zookeeper
Jamaica Zookeepertwitter
Published on

ஜமைக்கா நாட்டில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் பணியாற்றும் காப்பாளர் ஒருவரை அங்குள்ள சிங்கம் தாக்கியுள்ளது. சரியாக சொல்லவேண்டும் என்றால், சும்மா இருந்த சிங்கத்திடம் சென்று வலுக்கட்டாயமாக வம்பிழுத்து, கடி வாங்கியுள்ளார் அந்த மனிதர்.

மிருகக் காட்சி சாலைக்குச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் முன், சிங்கத்திடம் செல்லமாக விளையாடுவது போல கையை உள்ளே விட்டு விரலை இழந்துள்ளார். சிங்கம் தன் வாயால் அவரது கையை கவ்வியதும், கடின முயற்சியுடன் வெளியில் இழுத்தார். அதில் அவரது விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான விசாரணையை மேற்கொண்டுள்ளதாக ஜமைக்கா மிருகக் காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Jamaica Zookeeper
சொத்துக்களை விற்று வளர்ப்பு சிறுத்தைகளுக்கு பாம் ஷெல்டர் அமைத்த இந்திய மருத்துவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com