சென்னை: எண்ணூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்

பசுமைத் தாயகம் சுற்றுசூழல் அமைப்பு நடத்திய மருத்துவ முகாமில் பாமக தலைவன் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.
சென்னை: எண்ணூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்
சென்னை: எண்ணூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்Twitter

சென்னை பெருவெள்ளத்தின் போது எண்ணூரில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றியதால் பொதுமக்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பொருட்சேதம், தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டதைக் கடந்து மக்களின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பசுமைத் தாயகம் சுற்றுசூழல் அமைப்பு நடத்திய மருத்துவ முகாமில் பாமக தலைவன் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

எண்ணூரில் கடந்த 20 நாட்களாக எண்ணெய் கசிவின் பாதிப்பு இருந்து வருகிறது. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இந்த கசிவின் சுற்றுசூழல் தாக்கத்தினால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகள், பறவைகளுக்கும் கேடு விளையும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர், "2015ல் வெள்ளம் வந்த போது இதே வெள்ளம் அடுத்த 10 ஆண்டுகளில் வரும் என்று கூறியிருந்தேன், ஆனால் 8 ஆண்டுகளிலேயே வந்துவிட்டது. அடுத்த வெள்ளம் இன்னும் 5,6 ஆண்டுகளில் வரும் அதற்குள் தயாராக இருக்க வேண்டும்" என்றும் பேசினார்.

சென்னை: எண்ணூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்
Parachute Oil : தேங்காய் எண்ணெய் உலகின் முன்னோடி - பின்னணியில் இருக்கும் ஆச்சரிய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com