Chess Olympiad : செஸ் போர்ட்டாக மாறிய நேப்பியர் பிரிட்ஜ் - டிவிட்டர்வாசிகள் கமெண்ட் என்ன?

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கருப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டு இன்னும் அழகாக மிளிர்கிறது.
நேப்பியர் பிரிட்ஜ்
நேப்பியர் பிரிட்ஜ்Twitter
Published on

இந்தியாவில் முதல் முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை வரலாற்று சிறப்பு மிக்க 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் 188 நாடுகள், 2000-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பியாடை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு விளம்பர உத்திகளைக் கையாண்டுவருகிறது. அதற்கான ப்ரமோ வெளியானது. அதற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்

சென்னையில் பிரபல நேப்பியர் பாலத்தை செஸ் போர்டில் உள்ள கருப்பு, வெள்ளை நிற கட்டங்களைப் போன்று அலங்கரித்துள்ளனர்.

நேப்பியர் பிரிட்ஜ்
நேப்பியர் பிரிட்ஜ்Twitter

இதைத் தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கருப்பு, வெள்ளை வண்ண நிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டு இன்னும் அழகாக மிளிர்கிறது.

இந்த புகைப்படங்கள் தான் கடந்த 2 நாட்களாக இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு சில டிவிட்டர்வாசிகள், தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில,

நேப்பியர் பிரிட்ஜ்
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com