மருந்துக்கு பதிலாக குழாய் நீர்; 10 நோயாளிகள் பலி - செவிலியர் மீது குற்றச்சாட்டு

வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் Fentanyl என்ற மருந்தை அவர் திருடி, சந்தையில் விற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
10 patients die after nurse replaces fentanyl IVs with tap water
10 patients die after nurse replaces fentanyl IVs with tap waterTwitter

அமெரிக்காவில் நோயாளிகளுக்கு IV முறையில் செலுத்தப்படும் மருந்துக்கு பதிலாக குழாய் நீரை நிரப்பியதால்,10 நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் 10 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு செவிலியர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் Fentanyl என்ற மருந்தை அவர் திருடி, சந்தையில் விற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

10 patients die after nurse replaces fentanyl IVs with tap water
Health: இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர் கூறும் 4 காரணங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com