சீனா : எலியை கடித்து கொன்ற கல்லூரி மாணவி - என்ன நடந்தது?

எலி கடித்த அந்த மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனா : எலியை கடித்து கொன்ற கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
சீனா : எலியை கடித்து கொன்ற கல்லூரி மாணவி - என்ன நடந்தது?Twitter

சீனாவில் தன்னுடைய விரலைக் கடித்த எலியை பழிவாங்குவதற்காக, அதனை திரும்ப கடித்துள்ளார் பல்கலைக்கழக மாணவி.

சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து கடித்து வைத்துள்ளார். அந்த மாணவி கடித்ததில் அந்த எலி உயிரிழந்தது.

எலி கடித்த அந்த மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோல யாருமே செய்ய வேண்டாம் என அந்த மானவியின் தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா : எலியை கடித்து கொன்ற கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து – என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com