உலகில் முதன்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்டது!

கொலை வழக்கில் தண்டனை பெற்ற கென்னத் யுஜீன் ஸ்மித்தை (58) படுக்கையில் கட்டி வைத்து, முகமூடி மூலம் அவருக்கு நைட்ரோஜன் வாயு செலுத்தப்பட்டது.
உலகில் முதன்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்டது!
உலகில் முதன்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்டது!Twitter

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் முதல்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி, கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுவாக மரண தண்டனை வழங்க தூக்கிலிடுதல் அல்லது மின்சாரம் பாய்ச்சுதலை பயன்படுத்துகின்றனர். வலி இல்லாமல் கொலை செய்வதற்கு குறிப்பிட்ட ஊசி போடும் முறையும் பரவலாக வழக்கத்தில் உள்ளது.

நைட்ரோஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை வழங்கினால் வலி இல்லாமல் விரைவில் உயிர் நீங்கும் எனக் கூறப்பட்டது.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற கென்னத் யுஜீன் ஸ்மித்தை (58) படுக்கையில் கட்டி வைத்து, முகமூடி மூலம் அவருக்கு நைட்ரோஜன் வாயு செலுத்தப்பட்டது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 22 நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல். இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக நேரம் எனக் கூறப்படுகிறது.

உலகில் முதன்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்டது!
கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com