கரப்பான் பூச்சியை கொல்ல வீட்டையே கொளுத்திய நபர் - என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர் ஒருவரோ கரப்பான் பூச்சி இறந்து விட்டதா? என்று கேட்கிறார், மற்றொருவரோ இவரின் இந்த ஐடியாவால் கரப்பான் பூச்சி இவரை பார்த்து சிரித்தது என்று எல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
கரப்பான் பூச்சியை கொல்ல வீட்டையே கொளுத்திய நபர் - என்ன நடந்தது?
கரப்பான் பூச்சியை கொல்ல வீட்டையே கொளுத்திய நபர் - என்ன நடந்தது?Twitter

கரப்பான் பூச்சியை கண்டதும் நம்மில் பல பயந்து ஓடுவோம், ஆனால் இங்கு ஒருவர் வீட்டையே கொளுத்தி இருக்கிறார்

ஜப்பானில் உள்ள குமாமோட்டோ என்ற நகரில் வசிக்கும் ஒருவர் தனது குடியிருப்பில் கரப்பான் பூச்சியை கண்டுள்ளார்.

இதனைக் கண்டு பயந்த அவர் இதனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று நினைத்தார்.கரப்பான் பூச்சியை கொல்லும் நோக்கத்தோடு வீடு முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக மின் இணைப்பின் அருகேயும் அந்த பூச்சிக்கொல்லி மருந்தை அவர் தெளித்தார். இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிறு காயங்களுடன் அந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஒருவரோ கரப்பான் பூச்சி இறந்து விட்டதா? என்று கேட்கிறார், மற்றொருவரோ இவரின் இந்த ஐடியாவால் கரப்பான் பூச்சி இவரை பார்த்து சிரித்தது என்று எல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

கரப்பான் பூச்சியை கொல்ல வீட்டையே கொளுத்திய நபர் - என்ன நடந்தது?
பேன் தொற்றால் உயிரிழந்த சிறுமி : தாய் மீது வழக்குப் பதிவு - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com