கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதம் - இந்தியா கடும் கண்டனம்

கனடாவில் காந்தி சிலையைச் சேதப்படுத்தியது தொடர்பாக அரசாங்கத்தை அணுகி, விசாரணை செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது கனடா உயர் ஆணையரகம்.
Mahatma Gandhi
Mahatma GandhiTwitter
Published on

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில் நகரில், யோங்கே தெரு - கார்டன் அவென்யூ பகுதியில் உள்ள விஷ்ணு கோவிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் வெறுப்பு காரணமாகத் தூண்டப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளனர்.

மேலும் கனடாவில் மகாத்மா சிலையைச் சேதப்படுத்தியதற்கு இந்தியத் துணைத் தூதரகம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

Mahatma Gandhi
கனடா : ஆர்டிக் பகுதியில் எரிநட்சத்திரம் மோதிய பள்ளம் - என்ன ஆனது தெரியுமா?

இதற்கிடையில் கனடா உயர் ஆணையரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காந்தி சிலையைச் சேதப்படுத்தியது தொடர்பாக கனடா அரசாங்கத்தை அணுகி, விசாரணை செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

Mahatma Gandhi
விக்ரம் : கனடா நாட்டில் உள்ள பஞ்சாபி கேங்ஸ்டர்கள் - ரத்தம் தெறிக்கும் விறுவிறு கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com