"டீ வேண்டாம்... லஸ்சி, சர்பத் குடிங்க" - பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் அறிவிப்பு

பாகிஸ்தான் மக்களை டீ -க்கு பதிலாக உள்ளூர் பானங்களான லஸ்சி மற்றும் சட்டு சர்பத் போன்றவற்றை குடிக்குமாறு அந்நாடு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Tea
TeaNewssense
Published on

இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்காக மக்கள் அனைவரும் டீ குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

tea
teaNewsSense

இந்நிலையில் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கும் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளது.

அதன்படி டீ -க்கு பதிலாக உள்ளூர் பானங்களான லஸ்சி மற்றும் சட்டு சர்பத் போன்றவற்றைக் குடிக்குமாறு மக்களுக்குப் பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.

Tea
தேநீர் வரலாறு : இதுதான் டீ-யின் கதை |History of Tea

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com