விஜயகாந்தின் தவசி படத்தில் சீமான் வசனம் எழுதினாரா? - இணையத்தில் வாக்குவாதம்!
விஜயகாந்தின் தவசி படத்தில் சீமான் வசனம் எழுதினாரா? - இணையத்தில் வாக்குவாதம்! Twitter
சினிமா

விஜயகாந்தின் தவசி படத்தில் சீமான் வசனம் எழுதினாரா? - இணையத்தில் வாக்குவாதம்!

Antony Ajay R

விஜயகாந்துக்கு இறுதியஞ்சலி செலுத்திய சீமான், தவசி படத்தில் தான் வசனம் எழுதியிருந்ததாகவும், அப்போதுதான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததாக பேசியிருந்தார்.

இணையத்தில் சிலர் சீமான் தவசி படத்தில் வசனம் எழுதவில்லை என்பது போல அந்த படத்தின் டைட்டில் கார்டை பகிர்ந்தனர்.

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களில் வசனம் எழுதுபவர்கள் தனியாக க்ரெடிட் பெற்றுக்கொள்வது இல்லை என்பது சீமான் ஆதரவாளர்கள் வாதமாக இருக்கிறது.

சீமான் அந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார் என்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

சில மாதங்களுக்கு முன்பே சீமான் தவசி படத்தில் வசனம் எழுதியது குறித்து பேசியிருந்த நேர்காணல் பரவிவருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?