"இசைஞானி என்ற பெயர்... கர்வம் எப்போதோ அழிந்துவிட்டது" - இளையராஜா பேசியது என்ன?
"இசைஞானி என்ற பெயர்... கர்வம் எப்போதோ அழிந்துவிட்டது" - இளையராஜா பேசியது என்ன? Twitter
சினிமா

"இசைஞானி என்ற பெயர்... கர்வம் எப்போதோ அழிந்துவிட்டது" - இளையராஜா பேசியது என்ன?

Antony Ajay R

சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் இளையராஜா.

அப்போது மக்கள் என்னை புகழ்ந்து பேசினாலும் எனக்கு கர்வம் என்பது கிடையாது எனப் பேசினார் இளையராஜா. அவர், "இசைஞானி என்ற பெயருக்கு நான் தகுதியானவனா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால், மக்கள் என்னை அப்படி அழைக்கிறார்கள். அதனால் எனக்கு எந்த கர்வமும் கிடையாது. அதை சிறு வயதிலேயே தூக்கி எறிந்து, எப்போதோ கர்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன்." எனப் பேசினார்.

மேலும், "எந்த புகழ் மொழியும் என்னை ஒட்டாது. நான் மூன்று தினங்களுக்கு 3 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். இப்படி இசையமைத்தவர் உலகிலேயே யாருமே கிடையாது. இதை என் திறமையை குறிப்பிட சொல்கிறேன்." எனவும் குறிப்பிட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?