நயன்தாரா - விக்னேஷ் சிவன் : இரட்டை குழந்தைகளுடன் திபாவளி வாழ்த்து சொன்ன தம்பதி  twitter
சினிமா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் : இரட்டை குழந்தைகளுடன் திபாவளி வாழ்த்து சொன்ன தம்பதி

Antony Ajay R

கொரோனா பிரச்னைகளிலிருந்து விடுபட்ட முதல் தீபாவளியாக இந்த நாள் இருக்கிறது. இந்தியா முழுவதுமே ஸ்பெஷலாக கொண்டாடப்படும் இந்த நாளில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த ஆக்டோபர் 9ம் தேதி நயன் - விக்னேஷ் தம்பதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தனர்.

"எல்லா இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என தலைப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

மேலும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், "என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" எனவும் பதிவிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?