109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?
109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்? Twitter
இந்தியா

109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?

Antony Ajay R

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயது நிரம்பிய இந்த முதியவர், ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட.

இவர் இரண்டு முறை திருமணம் செய்து, மனைவியை இழந்துள்ளார். 103 வயதில் தன்னைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் 3வது திருமணம் செய்துள்ளார்.

அவரது நிலை குறித்து, "எனது மனைவிகள் இறந்தபிறகு நான் வேறு உலகத்திற்குச் சென்றுவிட்டேன், நான் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால்தான் நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டேன்” என விளக்குகிறார்.

கடந்த 2023ம் ஆண்டு 49 வயது நிரம்பிய ஃபிரோஸ் ஜகான் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?

மாம்பழ நகரம் முதல் தொழில்துறை மையம் வரை: சேலத்தின் கண்கவர் கதை!