கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 17 பேருக்கு பார்வை இழப்பு - என்ன நடந்தது? Twitter
இந்தியா

கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 17 பேருக்கு பார்வை இழப்பு - என்ன நடந்தது?

Priyadharshini R

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு அறக்கட்டளை நடத்தும் ராமானந்த் மருத்துவமனையில் 21 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதில் 17 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை விசாரணை நடத்த ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை கண்புரை அறுவை சிகிச்சை மக்கள் யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ராமானந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து பேர், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவத் துறைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?