Divorce
Divorce Twitter
இந்தியா

மேக்அப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; கணவரிடம் விவாகரத்து கேட்ட பெண்!

Priyadharshini R

ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது அழகு சாதன பொருட்களை மாமியார் பயன்படுத்தியதற்காக கணவனிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

மல்புராவில் வசிக்கும் பெண்ணும் அவரது சகோதரியும் எட்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர்.

அனுமதியின்றி தனது அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியதாக அந்த பெண் மாமியாருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்னை வந்தபோது தன்னையும் தனது சகோதரியையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், கணவர் எப்போதும் அவரது தாயின் பேச்சையே கேட்பதாகவும் குடும்ப நல ஆலோசனை மையத்தில் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?