கர்நாடகா : 60% கன்னடம் விதிமுறை - வன்முறை காடான பெங்களூரு Twitter
இந்தியா

கர்நாடகா : 60% கன்னடம் விதிமுறை - வன்முறை காடான பெங்களூரு

Antony Ajay R

கர்நாடகாவில் பெங்களூரு மாநகராட்சி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP)) கடைகள் மற்றும் வணிக மையங்களில் உள்ள பெயர் பலகையின் அடையாளங்கள் 60% கன்னடத்தில் இடம் பெற வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த முறை தீவிரமானதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், கர்நாடகா ரக்ஷனா வேதிகே என்ற வலதுசாரிக் குழுவினர் அங்குள்ள முக்கிய கடை வீதிகளில் இருக்கும் கடைகளின் பெயர்பலகைகளை உடைத்து வருகின்றனர்.

பெங்களூரில் நடக்கும் வன்முறை பற்றிய வீடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன. கர்நாடகா ரக்ஷனா வேதிகே முக்கிய நிர்வாகி TA நாராயண கவுடா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடைகள் பெயர்பலகைகளை மாற்ற பிப்ரவரி இறுதிவரை மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?