Vande Bharat ரயிலில் வழங்கப்பட்ட உணவில் 'கரப்பான் பூச்சி" - என்ன நடந்தது? Twitter
இந்தியா

Vande Bharat ரயிலில் வழங்கப்பட்ட உணவில் 'கரப்பான் பூச்சி" - என்ன நடந்தது?

Antony Ajay R

இந்தியன் ரயில்வே தரமற்ற சேவைகளை வழங்குவதற்காக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

சுபேந்து கேசரி என்ற பயணி வந்தே பாரத் ரயிலில் பயணித்த போது நாந்வெஜ் தாளி ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான்பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ரயில்வேயின் சுகாதாரமற்ற உணவை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் இருக்கும் கரப்பான் பூச்சியை துல்லியமாக பார்க்க முடிகிறது.

எக்ஸ் தளத்தில் வந்த இந்த புகாருக்கு ரயில்வே பதில் அளித்துள்ளது.

"Sir, உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு எங்கள் மனப்பூர்வமான மன்னிப்பு. இந்த விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,'' என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது IRCTC.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?