டெல்லி: அமெரிக்கன் புல்லி நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்! Twitter
இந்தியா

டெல்லி: அமெரிக்கன் புல்லி நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்!

Antony Ajay R

டெல்லி ரோகிணி செக்டார் பகுதியில், நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரின் செல்லப்பிராணியான அமெரிக்கன் புல்லி நாய் கடித்தது.

நாய் கடித்ததில் சிறுமிக்கு கை, கால், காது, முகம் உள்ளிட்ட 15 இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

நாயை கட்டி வைக்காமல் தெருவில் விட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தந்தை வலியுறுத்திய நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கன் புல்லி, புல்டாக், ராட்வீலர் போன்ற வெளிநாட்டு நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானதாக இருப்பதால், வளர்ப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?