Dhoni: 15 கோடி ஏமாற்றப்பட்ட முன்னாள் கேப்டன் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

Dhoni: 15 கோடி ஏமாற்றப்பட்ட முன்னாள் கேப்டன் - என்ன நடந்தது?

Antony Ajay R

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வழக்கின் படி அவரது வணிக கூட்டாளிகள், அவரது நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துகொண்டதாகவும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதில் தோனியிடம் 15 லட்சம் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவிக்கப்ப

தோனியின் வணிக கூட்டாளியான ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் அதன் இயக்குநர்கள் திவாக்கர், சௌமியா தாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2021 ஆகஸ்ட் 15ம் தேதியுடன் தோனியுடன் ஃப்ரான்சேஸ், வணிக மையங்கள், க்ளப்கள் நடத்துவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து நடத்தியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார் தோனி.

அடுத்த ஆண்டுகளில் இவற்றின் மூலம் தோனிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தையும் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் 15 கோடி ஏமாற்றப்பட்டதாக தோனி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை என்றும், தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?