ககன்யான் திட்டம்: பிரதமர் அறிமுகம் செய்த 4 பேர், இந்தியாவிற்கென தனி விண்வெளி ஆய்வு மையம்
ககன்யான் திட்டம்: பிரதமர் அறிமுகம் செய்த 4 பேர், இந்தியாவிற்கென தனி விண்வெளி ஆய்வு மையம் Twitter
இந்தியா

ககன்யான் திட்டம்: பிரதமர் அறிமுகம் செய்த 4 பேர், இந்தியாவிற்கென தனி விண்வெளி ஆய்வு மையம்

Antony Ajay R

ககன்யான் திட்டத்தில் முதல்முறையாக இஸ்ரோ விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இருக்கிறது.

இன்று திருவனந்தபுரத்துக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்வில் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கும் நான்கு வீரர்களை அறிமுகப்படுத்தினார் பிரதமர்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு பயணிக்க இருக்கின்றனர்.

"40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் விண்ணுக்கு பயணிக்க இருக்கிறார். இந்த முறை ராக்கெட் நம்முடையது." எனப் பேசினார் பிரதமர்.

1984ம் ஆண்டு சோவியத் திட்டத்தில் ராகேஷ் சர்மா என்ற இந்தியர் கலந்துகொண்டு விண்வெளிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக வளரும் சூழலில் ககன்யான் திட்டம் நம் விண்வெளித்துறையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்றும் பிரதமர் பேசினார். மேலும் பிரதமர் இந்த ககன்யான் திட்டம் 140 கோடி இந்தியர்களின் ஏக்கங்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் எனப் பேசினார்.

மேலும் இந்தியாவிற்கென தனி விண்வெளி ஆய்வு நிலையமும் விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?

மாம்பழ நகரம் முதல் தொழில்துறை மையம் வரை: சேலத்தின் கண்கவர் கதை!