400 ஆண்டு பழமையான துர்க்கை கோவிலை புதுப்பிக்கும் இஸ்லாமியர்கள்! Twitter
இந்தியா

400 ஆண்டு பழமையான துர்க்கை கோவிலை புதுப்பிக்கும் இஸ்லாமியர்கள்!

Priyadharshini R

கேரளாவின் மலப்புரத்தில் முத்துவள்ளூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான துர்க்கை கோவிலை புதுப்பிப்பதற்கான முயற்சியில் கிராமவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த மாவட்டத்தில் தான் இந்த சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது இந்த இந்து கோவிலை இஸ்லாமியர்களும், இந்துகளும் இணைந்து புனரமைத்துள்ளனர்.

ஸ்ரீ துர்கா பகவதி ஆலயத்தின் முதல் கட்டப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, மே மாதம் சிலை நிறுவுதல் விழா நடைபெறவுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் கோவில் புனரமைக்கப்பட்டு வந்தது. இதற்காக முஸ்லிம்கள் தாராளமாக பங்களித்தனர். இது ஒரு மத தோழமையே வெளிப்படுகிறது.

பாரம்பரியத்தைத் தொடர்ந்து, பல தசாப்தங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட ஒரு சிலைக்கு பதிலாக அடுத்த மாதம் புதிய சிலையை நிறுவுவதற்கு, கோவில் அதிகாரிகள் மீண்டும் மதப் பிளவுகளுக்கு அப்பாற்பட்ட மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அரசு நடத்தும் மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் வரும் இந்த கோவில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?