Fire

 

Twitter

இந்தியா

கர்நாடகா : கனரா வங்கி லோன் தர மறுத்ததுக்காக வங்கியை கொளுத்திய நபர்!

Antony Ajay R

கர்நாடகா மாநிலம் ஹவெரி மாவட்டத்தில் வங்கியில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த நபர் கடந்த ஞாயிறு அன்று வங்கிக்கு தீயிட்டு கொழுத்தியிருக்கிறார். அவரை கைது செய்த காவல்துறையினர் காகிநெல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராட்டிஹல்லி நகரைச் சேர்ந்த வாசிம் ஹசரத்சப் முல்லா எனும் நபர் வங்கிக்கடன் வேண்டி கனரா வங்கியை நாடியுள்ளார். அங்கு அவரது CIBIL ஸ்கோர் குறைவாக இருப்பதாகக் கூறி அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர் இதனால் விரக்தியடைந்த அவர் வங்கிக்குத் தீயிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் 12 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்ததாகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?