40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு! Twitter
இந்தியா

40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு!

Priyadharshini R

ஏர்செல் நிறுவனம் குறித்து நாம் எல்லாருக்கும் தெரியும். ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் கிருஷ்ணாவின் ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ, துறவியாக சென்றிருப்பது குறித்து நம்மில் பலருக்கு தெரியாது.

ஏ கே என்ற பிரபலமாக அறியப்படும் ஆனந்த் கிருஷ்ணாவின் நிகர சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலரை தாண்டும். அதாவது இந்திய மாதத்தில் 40,00 கோடி ரூபாய்.

தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆனந்த் கிருஷ்ணா புத்த மதம் என்கின்றனர்.

இப்படி டெலிகாம் துறையில் முன்னோடியாக இருக்கும் ஆனந்த் கிருஷ்ணாவின் மகன், இவரின் அடுத்த வாரிசாக இந்த தொழிலை எடுத்து நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் 18 வயதிலேயே புத்த மதத்தின் துறவியாக மாறி இருக்கிறார்.

சிறிது காலத்திற்கு துறவியாக மேற்கொள்ளலாம் என்று அவர் துறவறம் பூண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு இவர் என்ன செய்தார் என்பதை பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?