Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு Twitter
இந்தியா

Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு

Antony Ajay R

அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிற கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சங்கராசாரியர்கள் உட்பட சில ஆன்மிகவாதிகளே ராமர் கோவில் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-ல் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?