marriage
marriage  Twitter
இந்தியா

இனி அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்ய முடியாது!

Priyadharshini R

உத்தரகாண்டில் இனி 'அத்தை அல்லது மாமன் முறை மகன் - மகளை' திருமணம் செய்யக் கூடாது என பொது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சிறு வயதிலேயே இவருக்கு இவர் தான் என முடிவு செய்யும் வழக்கம் உள்ளது. இன்றும் சொந்த அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், இனி 'அத்தை அல்லது மாமன் முறை மகன் - மகளை' திருமணம் செய்யக் கூடாது என பொது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் தடைவிதிக்கப்பட்ட பந்தமாக இது பதியப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?