இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த வழக்கு; குஜராத் காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த வழக்கு; குஜராத் காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! Twitter
இந்தியா

இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த வழக்கு; குஜராத் காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Antony Ajay R

குஜராத்தில் 2022ல் கர்பா நடனத்தின் போது தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமியர்களை பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தது காவல்துறை.

அந்த காவலர்களுக்கு எதிரான வழக்கில் குஜராத் நீதிமன்றம் 14 நாட்கள் சிறை தண்டனை வழங்கியது.

குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் “இது என்ன மாதிரியான அடக்குமுறை?, கட்டி வைத்து அடிக்க உங்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் உள்ளதா?” என குஜராத் போலீசாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?