உலகின் மிக பெரிய அம்பேத்கர் சிலை! ஆந்திராவில் இன்று திறப்பு Twitter
இந்தியா

உலகின் மிக பெரிய அம்பேத்கர் சிலை! ஆந்திராவில் இன்று திறப்பு

Antony Ajay R

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறக்கப்படுகிறது.

125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது! இங்கு மினி தியேட்டர், உணவு விடுதி, அருங்காட்சியகம், நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பொது மக்கள் தினசரி நடைபயிற்ச்சி மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக 18.81 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 404.35 கோடி.

சிலையை ஆந்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார். 2022ம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள ஒரு மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?