”கோவில் அருகே அடுக்குமாடி கட்டடம் கட்டக் கூடாது” - முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
”கோவில் அருகே அடுக்குமாடி கட்டடம் கட்டக் கூடாது” - முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு Twitter
இந்தியா

”கோவில் அருகே அடுக்குமாடி கட்டடம் கட்டக் கூடாது” - முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Priyadharshini R

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளன.

கோவில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டடங்களையும் கட்டக் கூடாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களின் புனிதத்தன்மை, மதிப்பை பறைசாற்றும் வகையில் கோரக்பூர், வாரணாசி போன்ற மத நகரங்களில் உள்ள கோவில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டடங்களையும் கட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்த பரப்பளவில் 15 சதவீதத்தை பசுமையான இடமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நகரில் மின்சார பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும், வழக்கமான எரிபொருள் பேருந்துகளை முடிந்தவரை நகரத்திற்கு வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?