இந்தியாவில் நேபாளம் அணிக்கு Home Ground - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் வாக்குறுதி Twitter
ஸ்போர்ட்ஸ்

இந்தியாவில் நேபாளம் அணிக்கு Home Ground - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் வாக்குறுதி

Antony Ajay R

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். உலக நாடுகளுடன் இந்தியா நட்புறவை பேணுவதை ஜெய் சங்கர் உறுதி செய்து வருகிறார்.

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார் ஜெய் சங்கர். அப்போது நேபாளம் கிரிக்கெட் அணியினரை சந்தித்துப்பேசினார்.

நேபாளம் கிரிக்கெட் அணி, உலக அளவில் வளர்ந்துவரும் அணியாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றை நேபாள கிரிக்கெட் அணி, தங்கள் சொந்த மைதானமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு வீரர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்குறுதி அளித்துள்ளார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?