எண்ணூர் : கசிந்த அமோனியா, வீடுகளை விட்டு வெளியேரிய மக்கள் - அரசு எடுத்த நடவடிக்கை என்ன? Twitter
தமிழ்நாடு

எண்ணூர் : கசிந்த அமோனியா, வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் - அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

Antony Ajay R

சென்னை எண்ணூரில் நேற்று இரவு தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதால் பல கிராமங்களை சேர்ந்தமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. பலருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரமண்டல் தொழிற்சாலையை சுற்றி 8 கிலோமீட்டருக்கு வாயு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையை சுற்றிய கடல் பரப்பிலும் காற்றிலும் வழக்கத்தை விட 10 மடங்கு அதிக அமோனியா வாயு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொழிற்சாலையை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது, தொழிற்சாலையின் நிலையை ஆய்வு செய்து அதன் பிறகே திறக்க உத்தரவிடுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அறிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?