அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோ Twitter
தமிழ்நாடு

அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோ

Antony Ajay R

மதுரை மாவட்டம் பொட்டபனையூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை கீர்த்தனா.

சின்ன முத்தையா, பெரிய முத்தையா,கருடன், செவ்வாழை, ருத்ரன், வீரா போன்ற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

இந்தக் காளைகள் தான் எனது குழந்தை எனவும் இக்குழந்தைகளை அன்போடு வளர்க்கும் போது எனது தாய்மையை உணர்கிறேன் எனவும் கீர்த்தனா கூறியிருக்கிறார்.

ஒரு குழந்தை தனது பெற்றோருக்கு எப்படி பேரும் புகழையும் வாங்கி கொடுக்குமோ அதைப்போலவே என் குழந்தைகள் எனக்கு 'ஜல்லிக்கட்டு திருநங்கை கீர்த்தனா' என்ற பெயரையும் புகழையும் பழச்சுவை போல் இனிக்க இனிக்க கொடுக்கிறார்கள் எனவும் கீர்த்தனா கூறுவது வழக்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?