வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆவணங்கள் - மீண்டும் எப்படி பெறலாம்? Twitter
தமிழ்நாடு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆவணங்கள் - மீண்டும் எப்படி பெறலாம்?

Priyadharshini R

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அரசு ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களை மீண்டும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதைதொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?