ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - குரல் கொடுத்த இயக்குநர் அமீர்
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - குரல் கொடுத்த இயக்குநர் அமீர் Twitter
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - குரல் கொடுத்த இயக்குநர் அமீர்

Antony Ajay R

தமிழகம் முழுவது கிட்டத்தட்ட 100 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 60000க்கும் மேற்பட்ட காளைகளும் 25,000த்துக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு விழாவாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழப்பது, காயமடைவது ஆண்டுதோறும் நடைபெறுவதுண்டு.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், உதவித் தொகை வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

சமீபத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தலைமை தாங்கிய உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மாதம் 1000 வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் எனப் பேசியிருந்தார்.

சினிமா இயக்குநர் அமீர், “ஜல்லிக்கட்டை தமிழ்நாடு அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து, மேலும் பெருமை சேர்க்க வேண்டும். மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?