கள்ளக்குறிச்சி: Helmet அணிந்து சென்றால் இலவச கரும்பு - காவல்துறையின் புதிய முயற்சி
கள்ளக்குறிச்சி: Helmet அணிந்து சென்றால் இலவச கரும்பு - காவல்துறையின் புதிய முயற்சி  Twitter
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: Helmet அணிந்து சென்றால் இலவச கரும்பு - காவல்துறையின் புதிய முயற்சி

Antony Ajay R

சாலை செல்லும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடுவதை ஊக்குவிக்க பொங்கல் திருநாளை பயன்படுத்தியுள்ளது கள்ளகுறிச்சி காவல்துறை.

பொங்கலை முன்னிட்டு அனைவரும் கரும்பு வாங்கி உண்பது வழக்கம்.

தலைக்கவசம் அணிந்து செல்லும் ஓட்டுநர்களுக்கு இலவசமாக கரும்பு வழங்கி தலைக்கவசம் அணிவதை ஊக்குவித்துள்ளனர் காவல்துறையினர்.

தலைக்கவசம் போதுவதை ஊக்குவிக்க இதுபோல கவன ஈர்ப்பு பிரசாரங்களை காவல்துறை மேற்கொள்வது இது முதன்முறை அல்ல.

கடந்த 2023 நவம்பர் 8ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினர் கள்ளக்குறிச்சி காவல்துறையினர்.

காவல்துறையினரின் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வரவேற்பை பெறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?