விஜயகாந்த் : "அவர் கோபத்தின் ரசிகன் நான்" - கமல்ஹாசன் பேசியது என்ன? Twitter
தமிழ்நாடு

விஜயகாந்த் : "அவர் கோபத்தின் ரசிகன் நான்" - கமல்ஹாசன் பேசியது என்ன?

Antony Ajay R

மறைந்த நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்துக்கு பிரபலங்களும் தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமாகிய கமல்ஹாசன் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "எளிமை, நட்பு, பெருந்தன்மை, உழைப்பு என இத்தனை வார்த்தைகளும் ஒரே மனிதருக்கு பெருந்தும் என்றால் அது சகோதரர் விஜயகாந்த்தான். அவரிடம் எந்த அளவு பணிவு இருக்கிறதோ, அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அந்த கோபத்தால்தான் மக்கள் பணிக்கே வந்தார் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளரை இழந்திருப்பது ஒருவித தனிமைதான். ஆனால், விஜயகாந்த் போல அவரது ரசிகர்களில் பலர் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் நல்ல நண்பருக்கு விடைகொடுக்கிறேன்!" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?