கொடைக்கானல் : இயற்கை முறையில் கட்டிய வீடு Twitter
தமிழ்நாடு

கொடைக்கானல் : தயிர், முட்டை, கற்றாழை வைத்து வீடு கட்டிய இயற்கை ஆர்வலர் - எப்படி சாத்தியம்?

Priyadharshini R

இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பது இன்றைய நவீன உலக சூழலில் பலரின் கனவாக இருக்கிறது.

அதனை சாத்தியமாக்கும் விதத்தில் ரசாயன பொருட்கள் ஏதுமின்றி இயற்கையான முறையில் கட்டப்பட்ட வீடு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

கொடைக்கானல் மலையில் உள்ள பள்ளங்கிக்கொம்பை கிராமத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வழக்கமாக வீடு கட்டும் போது செங்கல், சிமெண்ட் பயன்படுத்துவார்கள்.

கற்றாழை

ஆனால் இந்த வீட்டை கருப்பட்டி, கற்றாழை, தயிர், முட்டை, நெல்லி என இயற்கையாக கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

கதவு, ஜன்னல்களை தவிர எஞ்சிய வீடு முழுவதும் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன்.

சிறப்பு அம்சங்கள்

சுவற்றுக்கான வண்ணங்கள் கூட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு இயற்கை முறையில் பூசப்பட்டுள்ளது.

வெளியில் நிலவும் தட்பவெப்பநிலை ஏதுவாக இருந்தாலும் இந்த இயற்கை வீட்டுக்குள் இதமான சூழலே நிலவும்

இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீண்டும் பயன்படுத்த முடியும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?