மேல்மருவத்தூர் பீடாதிபதி 'அம்மா’ பங்காரு அடிகளார் காலமானார்! twitter
தமிழ்நாடு

மேல்மருவத்தூர் பீடாதிபதி 'அம்மா’ பங்காரு அடிகளார் காலமானார்!

Keerthanaa R

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

மிகவும் புகழ்பெற்ற மேல் மருவத்தூர் சக்தி பீடத்தின் தலைவராக இருந்தவர் பங்காரு அடிகளார். இவருக்கு லக்ஷ்மி அம்மாள் என்ற மனைவி, ஜிபி செந்தில் மற்றும் ஜிபி அன்பழகன் என்ற மகன்கள் உள்ளனர்.

இவரை பின்பற்றுபவர்கள், மற்றும் ஆதிபராசக்தி பக்தர்கள் இவரை ’அம்மா’ என்றே அழைக்கின்றனர்

மேல்மருவத்தூரில் இருக்கும் கோவில்களில் கருவறைக்குள் பெண்களும் சென்று வழிபாடுகள் செய்யலாம் என்ற மாற்றத்தை கொண்டுவதவர் இந்த பங்காரு அடிகளார் தான்.

இவர் ஆன்மீகத்தில் ஆற்றிய சேவைகள் ஏராளம். இவரது பணியை பாராட்டி 2019ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்து வருகிறார் பங்காரு அடிகளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?