நெல்லை : கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை! Twitter
தமிழ்நாடு

நெல்லை : கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை!

Antony Ajay R

நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியிருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

இன்று பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?