சேலம் : "தயாராகும் பிரம்மாண்ட மாநாடு" - உதயநிதி ஸ்டாலின் அழைப்பு Twitter
தமிழ்நாடு

சேலம் : "தயாராகும் பிரம்மாண்ட மாநாடு" - உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

Antony Ajay R

சேலத்தில் நாளை (ஜனவரி 21) திமுக இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாபெரும் மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக அமையும் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் வருகைத் தருவதாக வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இளைஞரணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை மிகப் பெரிய நாளாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞரணி மாநாட்டுக்கு கட்சியினரை அழைக்கும் விதமாக, "சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!

லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞரனியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!" எனத் தனது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?