புத்தாண்டு தினத்தில் தென்மாவட்டங்களுக்கு மீண்டும் மழை - வானிலை மைய அறிவிப்புகள் என்ன?
புத்தாண்டு தினத்தில் தென்மாவட்டங்களுக்கு மீண்டும் மழை - வானிலை மைய அறிவிப்புகள் என்ன? Twitter
தமிழ்நாடு

புத்தாண்டு தினத்தில் தென்மாவட்டங்களுக்கு மீண்டும் மழை - வானிலை மைய அறிவிப்புகள் என்ன?

Antony Ajay R

இன்று முதல் ஜனவரி 1 புத்தாண்டு வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்ற வானிலை அப்டேட்டை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

வெள்ள தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தென் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று (டிச.29)கனமழைக்கு வாய்ப்பு.

நாளை (டிச.30)மற்றும் நாளை மறுநாள் (டிச.31) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustத்

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?