தூத்துக்குடி: மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது மயங்கிய நடிகர் டி.ராஜேந்தர்! Twitter
தமிழ்நாடு

தூத்துக்குடி: மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது மயங்கிய நடிகர் டி.ராஜேந்தர்!

Priyadharshini R

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கியபோது திடீரென மயங்கி விழுந்தார் இயக்குநர் டி ராஜேந்தர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். விஜய் உட்பட பல்வேறு பிரபலங்கள் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு டி.ராஜேந்தர் வழங்கினார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார் இயக்குநர் டி ராஜேந்தர். இதனால் பதட்டமடைந்த அங்கிருந்தவர்கள் ராஜேந்திரனை இருக்கையில் அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர்.

பின்னர் பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?