பெங்களூரு நபர் Twitter
Viral Corner

யாரு சாமி நீ : பைக்கில் செல்லும் போதும் லேப்டாபில் வேலை செய்த நபர் - வைரலான புகைப்படம்

Antony Ajay R

பெரு நகரங்களின் கார்பரேட் வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்ட எல்லாருக்கும் வேலை வேலை வேலை தான். குடும்பத்தினரே கோபப்படும் அளவு லேப்டாப்பும் கையுமாக சுற்றுபவர்கள் அதிகம்.

அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் செயல் கொஞ்சம் அதிகப்படியாகப் போக இணையத்தில் ஓவர் நைட்டில் வைரலாகியிருக்கிறது.

LinkedIn வலைத்தளத்தில் ஹர்ஷ்மீட் சிங் என்ற பயனரால் வெளியிடப்பட்ட அந்த புகைப்படத்தில் நகரின் முக்கியமான பாலத்தில் பைக்கின் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் ஒருவர் லேப்டாப்பில் வேலை செய்தவாரே செல்கிறார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட பதிவில், "பெங்களூரில் இரவு 11 மணி. நீங்கள் ஒரு பாஸாக இருந்து உங்கள் உடன் பணிபுரிபவரை டெட்லைனைக் காட்டி பயமுறுத்துபவராக இருந்தால், உங்கள் செயலை மறு ஆய்வு செய்யுங்கள்." எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் "'IT'S URGENT' மற்றும் 'DO IT ASAP' போன்ற சொற்களை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள்" எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த பதிவுக்கு பலதரப்பட்ட கமென்ட்கள் வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?