Karnataka : ஆசிரியர் - மாணவர் நெருக்கமான புகைப்படங்கள் வைரல்!
Karnataka : ஆசிரியர் - மாணவர் நெருக்கமான புகைப்படங்கள் வைரல்! Twitter
Viral Corner

Karnataka : மாணவருடன் நெருக்கமான புகைப்படம் - ஆசிரியர் மீது விசாரணை?

Antony Ajay R

கர்நாடகாவில் உள்ள முருகமல்ல என்ற பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர்.

அங்கு பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

அவற்றில் ஆசிரியரும் மாணவரும் ஒருவரை ஒருவர் முத்தமிடுவதையும், ஒரு படத்தில் மாணவர் ஆசிரியரை தூக்குவதையும் காண முடிகிறது.

இணையத்தில் இந்த புகைப்படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆசிரியர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் பரவியிருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?