கிராமத்துக்குள் புகுந்த புலி; வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம் - வைரல் வீடியோ உள்ளே Twitter
Viral Corner

கிராமத்துக்குள் புகுந்த புலி; வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம் - வைரல் வீடியோ உள்ளே

Antony Ajay R

உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் அட்கோனா கிராமத்த்திற்கு வருகை தந்துள்ளது புலி.

அந்த ஊரில் உள்ள குருத்வாராவின் சுவரில் இப்போது இருக்கிறது. வனத்துறையினர் வலையை பயன்படுத்து புலி மக்களை தாக்காமல் இருக்க தடுப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளனர்.

புலியைக் காண ஏராளமானோர் குவிந்துள்ளனர். அட்கோனா கிராமம் புலிகள் காப்பகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?