24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பமானதாக நாடகம், சிக்கிய பெண் - எங்கே? Twitter
உலகம்

24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பமானதாக நாடகம், சிக்கிய பெண் - எங்கே?

Antony Ajay R

இத்தாலியைச் சேர்ந்த பெண் 17 முறை கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

24 ஆண்டுகளாக வேலைப்பார்க்கும் அவர் 12 முறை கர்ப்பம் நிலைக்கவில்லை என்றும் 5 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் விடுமுறையை பெறுவதற்காகவும அரசிடம் இருந்து ஊக்கத்தொகையை பெறவும் பலமுறை பொய் சொல்லியிருக்கிறார்.

பார்பரா ஐயோலே என்ற 50 வயது பெண் இதுவரை பிறந்ததாக கூறிய எந்த குழந்தையும் அரசு ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை. எந்த அதிகாரிகளும் குழந்தைகளைப் பார்த்ததும் இல்லை.

பார்பராவின் கணவர் டேவிட் பிசினாடோ (55) தனது மனைவி எப்போதும் கர்ப்பமாக இருக்கவில்லை என்பதை அறிந்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் மோசடியிலும் பொது அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்படி நடந்துகொண்டதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.

தவறான மருத்துவ அறிக்கைகளை சமர்பித்து மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக 1 வருடம் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?