கஞ்சாத் தோட்டம் twitter
உலகம்

ஐரோப்பா : ரூ.822 கோடி மதிப்பிள்ள கஞ்சாத் தோட்டத்தை அழித்த ஸ்பெயின் அதிகாரிகள்

Priyadharshini R

ஸ்பெயின் நாவரே பகுதியில் அமைந்துள்ள இந்த கஞ்சாத் தோட்டம் 166 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஸ்பெயின் அதிகாரிகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய கஞ்சா தோட்டத்தை அழித்துள்ளனர்.

cannabis

இந்திய மதிப்பில் 822 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்ததாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் 166 ஏக்கர் நிலப்பரப்பின் நடுப்பகுதியில் கஞ்சா சாகுபடியை தொடங்கியதாகவும், தொழில்துறை நோக்கங்களுக்காக கஞ்சாவை பயிரிட அனுமதி பெற்ற நிலையில் சட்டவிரோதமாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கு ஏற்றுமதி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

cannabis

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?