பாட்டில் தண்ணீரில் இருக்கும் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Twitter
உலகம்

பாட்டில் தண்ணீரில் இருக்கும் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Priyadharshini R

அமெரிக்காவில் ஒரு சாதாரண ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 240,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

National Academy of Sciences நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மூன்று பிரபலமான பிராண்டுகளில் இருந்து வாங்கிய சுமார் 25 ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு லிட்டரிலும் 110,000 முதல் 370,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த துகள்கள் மனிதனின் செல்களுக்குள் ஊடுருவி ரத்தத்தில் கலக்கக் கூடியவை.

இந்த நீரை கர்ப்பிணிகள் குடிக்கும்போது கருவில் உள்ள குழந்தையும் பாதிக்கக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?