"அது எனக்குள் வளர்ந்தது" - ஆசன வாய்க்குள் இருந்த வெள்ளரிக்காய்; அதிர்ந்த மருத்துவர்கள்! Twitter
உலகம்

"அது எனக்குள் வளர்ந்தது" - ஆசன வாய்க்குள் இருந்த வெள்ளரிக்காய்; அதிர்ந்த மருத்துவர்கள்!

Antony Ajay R

கொலாம்பியாவின் பரானோ என்ற பகுதியைச் சேர்ந்த நபர் தனக்கு பின் புறத்தில் கடுமையான வலி இருப்பதாகவும் ஏன் எனத் தெரியவில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 வயதான அந்த நபர் அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை. அவரால் நடக்கக் கூட முடியாத அளவுக்கு அவருக்கு வலி இருந்துள்ளது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் X-ray செய்து பார்த்தபோது அவரது பின்புறத்தில் வினோதமான பொருள் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

திகைத்துப்போன மருத்துவர்கள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அந்த வினோத பொருளை வெளியில் எடுத்து பார்த்தபோது தான் அது ஒரு வெள்ளரிக்காய் எனத் தெரியவந்தது?

வெள்ளரிக்காய் எப்படி ஆசனவாய்க்கு சென்றிருக்கும் என்பது குறித்து மருத்துவர்களுக்கு எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் அந்த நபரோ நான் அதிகமாக வெள்ளடியை விதையுடன் சாப்பிட்டதால் அது உள்ளேயே முளைத்திருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்கள் அவர் சொன்னதை நம்பவில்லை. அவருக்கு வலி குறைந்ததும் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?