Students

 

Twitter

உலகம்

உக்ரைன் : பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தினார்களா? - உண்மை என்ன? Fact Check

NewsSense Editorial Team

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தியது போல சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் மட்டும் அல்ல, சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளும் அந்த புகைப்படத்தை பயன்படுத்தின.

இது உண்மையா? ஆம். ஆனால், பாதி உண்மை.

பாகிஸ்தான் மாணவர்கள் மட்டுமல்ல, துருக்கி மாணவர்களும் உக்ரைனில் இருந்து தப்பிக்க இந்திய தேசிய கொடியை ஏந்தி இருக்கிறார்கள்.

ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மை அல்ல.

யாருடைய புகைப்படம் அது?

சந்தேகமே வேண்டாம் அது இந்திய மாணவர்களுடையது.

உக்ரைனில் இருந்து ஹங்கேரி சென்ற இந்திய மாணவர்களின் புகைப்படம் அது. அவர்கள் புடாபஸ்ட் வழியாக இந்தியா திரும்பிய மாணவர்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?